Showing posts with label சலங்கைநாதம். Show all posts
Showing posts with label சலங்கைநாதம். Show all posts

அதிராம்பட்டினம் அருகே உள்ள மனோராவில்சலங்கை நாதம் 2014 கலைவிழா இன்று மாலை   நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி  கலெக்டர் சுப்பையன்  துவங்கி வைத்தார்கலைவிழாவையொட்டி குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலத்தினர் பங்கேற்ற வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பார்வையாளர்களைக் கவர்ந்தன