சேது வா பா சத் தி ரம் வட்டா ரத் தில் சுகா தா ரத் துறை சார் பில் அங் கன் வாடி பணி யா ளர் களுக்கு டெங்கு விழிப் பு ணர்வு கூட்டம் நடந் தது.சேது வா பா சத் தி ரம் வட்டா ரத் தில் சுகா தா ரத் துறை சார் பில்
அங் கன் வாடி பணி யா ளர் களுக்கு டெங்கு விழிப் பு ணர்வு கூட்டம் பூக் கொல்லை ஒருங் கி ணைந்த குழந் தை கள் வளர்ச்சி திட்ட அலு வ ல கத் தில் நடந் தது. வட்டார மருத் துவ அலு வ லர் சுபாஷ் சந் தி ர போஸ் தலைமை வகித் தார். மேற் பார் வை யா ளர் விஜ ய ராணி முன் னிலை வகித் தார். சுகா தார மேற் பார் வை யா ளர் மாரி முத்து வர வேற் றார். போலியோ தடுப்பு முகாம், தடுப் பூசி பணி கள், வைட்ட மின் ஏ திர வம், அல் பென் ட சோல் மற் றும் இரும் புச் சத்து மாத் திரை வழங் கும் பணி போன்ற சுகா தா ரத் துறை சம் பந் தப் பட்ட பல் வேறு பணி களை செய்து வரு வ து டன் டெங்கு தடுப்பு பணி களி லும் ஒத் து ழைப்பு வழங்க வேண் டும். அங் கன் வாடி பணி யா ளர் கள் தாங் கள் பணி பு ரி யும் கிராம பகு தி களில் காய்ச் சல் ஏற் பட்டால் சம் பந் தப் பட்ட சுகா தார ஆய் வா ளர் அல் லது கிராம சுகா தார செவி லி ய ருக்கு தக வல் தெரி விக்க வேண் டும். அங் கன் வாடி பணி யா ளர் கள் பொது மக் களு டன் இணக் க மாக செயல் பட்டு டெங்கு காய்ச் சல் பற் றி யும் ஏடிஸ் கொசுக் கள் உற் பத் தி யா வதை தடுக் கும் முறை கள் பற் றி யும் விழிப் பு ணர்வு ஏற் ப டுத்த வேண் டும். மழை காலங் களில் தண் ணீர் தேங் கும் தேவை யற்ற பொருட் களை அப் பு றப் ப டுத்த வேண் டி ய தின் அவ சி யம் குறித்து விளக்கி கூற வேண் டும். தாங் கள் பணி பு ரி யம் மையங் களை சுகா தா ர மாக பரா ம ரித்து சின் டெக்ஸ் மற் றும் தொட்டி களில் கொசு உற் பத் தி யா கா மல் பரா ம ரிக் க வும் விழிப் பு ணர்வு கூட்டத் தில் அறி வுரை வழங் கப் பட்டது.
உணவு பாது காப்பு அலு வ லர் கோபா ல கி ருஷ் ணன், ஊட்டச் சத்து மேற் பார் வை யா ளர் கள் ஆயிக் கண்ணு, ரங் கம் மாள், சுகா தார ஆய் வா ளர் ராஜ கோ பால் மற் றும் பலர் பங் கேற் ற னர். ஊட்டச் சத்து மேற் பார் வை யா ளர் தன லட் சுமி நன்றி கூறி னார்.