அதிரையில் திருமாவளவனுக்கு பாதுகாப்பு கேட்டு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Posted August 25, 2015 by Adiraivanavil in Labels:
 பட்டுக் கோட்டை அருகே நடந்த 2 திரு மண நிகழ்ச் சி களில் கலந்து கொள் வ தற் காக விடு தலை சிறுத் தை கள் கட்சி தலை வர் தொல் தி ரு மா வ ள வன் கடந்த 20ம்தேதி பட்டுக் கோட்டைக்கு வந் தி ருந் தார்
. திரு ம ணங் களை முடித் துக் கொண்டு வட சே ரி யில் கொடி யேற்று நிகழ்ச் சிக்கு செல் வ தாக திட்ட மி டப் பட்டி ருந் தது. இத னி டையே திரு மா வ ள வன் மீது தாக் கு தல் நடத் தும் நோக் கில் பெட் ரோல் குண் டு களு டன் நின் றி ருந்த 12 பேரை போலீ சார் கைது செய் த னர்.
இந் நி லை யில் திரு மா வ ள வ னுக்கு உயர் மட்ட பாது காப்பு வழங் கக் கோரி அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் விடு தலை சிறுத் தை கள் கட் சி யி னர் 
கண் டன ஆர்ப் பாட்டம் நடத் தி னர்.அதிராம்பட்டினம்  நகர செய லா ளர் புருசோத்தம்மன்  உள் பட ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர். தமி ழக அரசு திரு மா வ ள வ னுக்கு உயர் மட்ட பாது காப்பு வழங்க வேண் டும் என் பது உள் பட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத்தி கோஷங் கள் எழுப் பப் பட்டது.



0 comment(s) to... “அதிரையில் திருமாவளவனுக்கு பாதுகாப்பு கேட்டு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்”