மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நூதன ஆர்ப்பாட்டம் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடு கண்டித்து

Posted August 18, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக் கோட்டை அரசு மருத் து வ ம னை யின் நிர் வாக சீர் கேட்டை கண் டித்து மார்க் சிஸ்ட் கம் யூ னிஸ்ட் கட் சி யி னர் காதில் துணி கட்டி நூதன முறை யில் ஆர்ப் பாட்டம் நடந் தது.

அரசு மருத் து வ ம னை யின் நிர் வாக சீர் கேட்டை கண் டிப் பது, மருத் து வ ம னை யின் தரத்தை உயர்த்த வேண் டு மென பட்டுக் கோட்டை யில் மார்க் சிஸ்ட் கம் யூ னிஸ்ட் கட்சி சார் பில் நேற்று தலை யோடு சேர்த்து காதில் துணி கட்டி நூதன ஆர்ப் பாட்டம் நடத்த முயன் ற னர். அரசு மருத் து வ மனை முன் ஆர்ப் பாட்டம் நடத்த போலீ சார் அனு மதி மறுத் து விட்ட னர். இத னால் பேருந்து நிலை யம் எதி ரில் ஆர்ப் பாட்டம் நடந் தது. நகர செய லா ளர் கந் த சாமி தலைமை வகித் தார். ஒன் றி யக் குழு உறுப் பி னர் கள் பாண் டி யன், முரு க ச ர வ ணன், கிளை செய லா ளர் கள் பால கி ருஷ் ணன், சுந் த ர பாண் டி யன், நடே சன் மற் றும் கிருஷ் ண மூர்த்தி முன் னிலை வகித் த னர். மாவட்ட செயற் குழு உறுப் பி னர் பழ னி வேலு, ஒன் றிய செய லா ளர் செல் வம், மாவட்டக் குழு உறுப் பி னர் கோவிந் த சாமி ஆகி யோர் கண் டன உரை யாற் றி னர். ஆர்ப் பாட்டத் தில் அரசு மருத் து வ ம னை யில் போது மான டாக் டர் கள் இல்லை. மருந்து மாத் திரை தட்டுப் பாடு உள் ளது. இரவு நேரங் களி லும், அவ சர காலங் களி லும் பணி யாற்ற கூடு த லாக மயக்க மருத் து வர் வேண் டும். ஏறக் கு றைய 294 ஊராட் சி களை சேர்ந்த பொது மக் கள் பயன் பெ றும் இந்த அரசு மருத் து வ ம னை யில் ஸ்கேன் வச தி யில்லை. உள் ளிட்ட கோரிக் கை கள் வலி யு றுத் தப் பட்டது. ஆர்ப் பாட்டத் தில் மெரினா ஆறு மு கம், ஒன் றி யக் குழு உறுப் பி னர் கள் அய் யாவு, சோம சுந் த ரம், பெஞ் ச மின், மாரி முத்து உள் பட ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர். இதை தொ டர்ந்து மாவட்ட செயற் குழு உறுப் பி னர் ஆர்.சி.பழ னி வேலு நிரு பர் களி டம் கூறு கை யில், இந்த அரசு மருத் து வ மனை பற்றி பல முறை சொல் லி யும் செவி டன் காதில் ஊதிய சங் கு போல அரசு இதை பற்றி கவ னிக் க வே யில்லை. செவி டன் காதில் ஊது கிற சங்கு மாதிரி இருக் கிற அர சாங் கத் துக்கு ஒரு அடை யா ள மாக தான் நாங் கள் தலை யில் காதை மறைத்து துணியை கட்டி கொண்டு நூதன போராட்டத்தை நடத் து கி றோம் என் றார்.


0 comment(s) to... “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நூதன ஆர்ப்பாட்டம் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடு கண்டித்து”