திருமாவளவனுக்கு பாதுகாப்பு கேட்டு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
Posted August 23, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
இந் நி லை யில் திரு மா வ ள வ னுக்கு உயர் மட்ட பாது காப்பு வழங் கக் கோரி பட்டுக் கோட்டை மணிக் கூண்டு பகு தி யில் விடு தலை சிறுத் தை கள் கட் சி யி னர் தஞ்சை தெற்கு மாவட்ட செய லா ளர் இளந் தென் றல் தலை மை யில் 100க்கும் மேற் பட்டோர் நேற்று சாலை மறி யல் செய்ய முயன் ற னர்.
அவர் களை போலீ சார் தடுத்து நிறுத் தி னர். இத னால் போலீ சா ருக் கும், போராட்டக் கா ரர் களுக் கும் தள் ளு முள்ளு ஏற் பட்டது. சாலை மறி ய லுக்கு அனு மதி மறுக் கவே அதே மணிக் கூண்டு பகு தி யில் விடு தலை சிறுத் தை கள் கட் சி யி னர் கண் டன ஆர்ப் பாட்டம் நடத் தி னர். தஞ்சை தெற்கு மாவட்ட செய லா ளர் இளந் தென் றல் தலைமை வகித் தார். பட்டுக் கோட்டை நகர செய லா ளர் சக் க ர வர்த்தி, ஒன் றிய செய லா ளர் கள் பட்டுக் கோட்டை நாகேந் தி ரன், சேது பா வா சத் தி ரம் முரு சே கன், திரு வோ ணம் ராச லிங் கம், மாவட்ட பொறுப் பா ளர் கள் பொன் மு ரு க ரா ஜன், மருத் து வர் பழ னி வேல் உள் பட ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர். தமி ழக அரசு திரு மா வ ள வ னுக்கு உயர் மட்ட பாது காப்பு வழங்க வேண் டும் என் பது உள் பட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத்தி கோஷங் கள் எழுப் பப் பட்டது.
0 comment(s) to... “திருமாவளவனுக்கு பாதுகாப்பு கேட்டு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்”