Posted August 22, 2015byAdiraivanavilin
Labels:
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்ததினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் தேசிய ஒற்றுமை மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஆன்டணி, ஆசிரியர்கள் செல்வசிதம்பரம், ஆசிரியைகள் இந்திரா, அமிர்தம், துர்காதேவி, முத்துலெட்சுமி, சுதா உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை
0 comment(s) to... “அரசு பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு.”