சாகுபடிக்கு முன் ஏரி, குளங்களை நிரப்ப 30 நாட்கள் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் கடைமடை விவசாயிகள் கோரிக்கை

Posted August 15, 2015 by Adiraivanavil in Labels:
சேது பா வா சத் தி ரம், ஆக. 15:
சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி யில் வறண்டு கிடக் கும் ஏரி, குளங் களை நிரப் பு வ தற்கு தொடர்ந்து 30 நாட் கள் முறை வைக் கா மல் தண் ணீர் வழங்க வேண் டு மென விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை, பேரா வூ ரணி, சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி களில் 30 ஆண் டு களுக்கு மேலாக ஒரு போ கம் சம்பா சாகு படி மட்டுமே நடந்து வரு கி றது. கடந்த 2 ஆண் டு க ளாக ஒரு போக சம்பா சாகு ப டி யும் முழு மை யாக நடை பெ ற வில்லை அதே நே ரம் ஒரத் த நாடு, திரு வை யாறு, பாப நா சம், கும் ப கோ ணம் ஆகிய தஞ்சை மாவட்ட பகு தி களும் திரு வா ரூர், நாகப் பட்டி ணம் மாவட்ட பகு தி களில் குறுவை மற் றும் சம்பா ஆகிய இரு போ கங் களும் சாகு படி முழு மை யாக நடந் தது. கடை மடை பகு திக்கு முறை வைத்து தான் தண் ணீர் வழங் கப் ப டு கி றது. கல் ல ணை யி லி ருந்து கடை மடை பகு திக்கு தண் ணீர் வரக் கூ டிய வாய்க் கால் தனிப் பி ரி வாக இருப் ப தால் முறை வைத் தும் முறை யாக 2 வரு டங் களுக்கு மேலாக தண் ணீர் வழங் கு வது கிடை யாது.
பேரா வூ ரணி, சேது பா வா சத் தி ரம் வட்டா ரங் களில் 15 ஆயி ரம் ஹெக் டேர் சம்பா சாகு படி பரப்பு நிலங் கள் உள் ளன. 2012ம் ஆண்டு 2 வட்டா ரங் களி லும் 9 ஆயி ரம் ஹெக் டேர் சம்பா சாகு ப டி யும், கடந் தாண்டு 6 ஆயி ரம் ஹெக் டேர் சம்பா சாகு ப டி யுமே நடந் தது. இந் தாண்டு அணை கால தா ம த மாக திறக் கப் பட்டுள் ளது. மேலும் கடை ம டை யில் பரு வ ம ழைக்கு பின் போது மான கோடை மழை இல்லை. இத னால் இப் ப கு தி யில் உள்ள 150க்கும் மேற் பட்ட ஏரி, குளங் கள் தண் ணீ ரின்றி வறண்ட நிலை யில் உள் ளது. தற் போது மேட்டூர் அணை திறக் கப் பட்டுள் ளது. சாகு ப டிக்கு முன் குடி நீர் தட்டுப் பாட்டை போக்க முறை வைக் கா மல் 30 நாட் கள் தொடர்ந்து தண் ணீர் வழங் கி னால் தான் வறண்டு கிடக் கும் ஏரி, குளங் களை நிரப்ப முடி யும் என்று விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர். இது கு றித்து தஞ்சை மாவட்ட திமுக விவ சாய அணி துணை அமைப் பா ளர் பொன்.பால சுப் பி ர ம ணி யன் கூறும் போது, 2 ஆண் டு க ளாக மேட்டூர் அணை யி லி ருந்து போது மான தண் ணீர் கிடைக் க வில்லை. மேலும் இந் தாண்டு மேட்டூர் அணை கால தா ம த மாக திறக் கப் பட்டுள் ளது. போது மான மழை யின்றி ஏரி, குளங் கள் வறண்டு பல் வேறு பகு தி களில் ஆழ் கு ழாய் கிண று கள் நிலத் தடி நீர் மட்டம் குறைய துவங் கி யுள் ளது. இத னால் கடை மடை பகு திக்கு கவ னம் செலுத்தி குறைந் த பட் சம் ஒரு மாத மா வது முறை வைக் கா மல் தண் ணீர் வழங்கி ஒரு குழு அமைத்து ஏரி, குளங் களை உட ன டி யாக நிரப்ப வேண் டும். அந்த ஒரு மாதத் தில் கடை மடை விவ சா யி கள் சம்பா சாகு ப டிக்கு நாற்று விடும் பணி யும் நிறை வ டைந் து வி டும்.
கடை மடை பகு தியை கவ னத் தில் கொள் ளா மல் அலட் சி யப் போக் கு டன் தண் ணீர் வழங் கி னால் சாகு ப டி யும் நடை பெ றாது, ஏரி, குளங் களும் நிரம் பாது. இருக் கக் கூ டிய ஆழ் கு ழாய் கிண று கள் அனைத் தும் நின்று விடும். குடிப் ப தற்கு தண் ணீர் கிடைக் காது என் றார்.


0 comment(s) to... “சாகுபடிக்கு முன் ஏரி, குளங்களை நிரப்ப 30 நாட்கள் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் கடைமடை விவசாயிகள் கோரிக்கை”