அதிரை அருகே கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

Posted August 27, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே உள்ள மல் லிப் பட்டி ணம் ராமர் கோயில் தெருவை சேர்ந்த ஜெசிந் தி ரன் (19). இவ ருக்கு சொந் த மான பைபர் கிளாஸ் பட கில் அவ ரும் அதே பகு தியை சேர்ந்த நந் த கு மார் (22), பாலா (24) ஆகி யோர் கடந்த 24ம் தேதி கட லுக்கு மீன் பிடிக்க சென் ற னர். 25ம் தேதி காலை கரை திரும்ப வேண் டிய அவர் கள் கோடி யக் க ரைக்கு தெற்கே மீன் பிடித்து விட்டு திரும்பி வந்து கொண் டி ருந் த போது முத் துப் பேட்டை லகூன் அருகே அவர் க ளது படகு இன் ஜின் பழு தா னது.
உட ன டி யாக 1093 என்ற எண் ணுக்கு தொடர்பு கொண்டு தக வல் தெரி வித் த னர். அதன் பே ரில் கட லோர காவல் துறை டிஎஸ்பி அகஸ் டின் பீட்டர், இன்ஸ் பெக் டர் சுபாஷ் சந் தி ர போஸ் உத் த ர வின் பே ரில் சேது பா வா சத் தி ரம் எஸ் ஐக் கள் ராஜ சே கர், வில் வ நா தன் ஆகி யோர் கட லோர காவல் து றைக்கு சொந் த மான ரோந்து பட கில் சென்று 14 கடல் மைல் தொலை வில் தத் த ளித்து கொண் டி ருந்த 3 மீன வர் க ளை யும், அவர் க ளது பட கை யும் மல் லிப் பட்டி ணம் மீன் பிடி துறை மு கத் துக்கு மீட்டு வந் த னர்.


0 comment(s) to... “அதிரை அருகே கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு”