அதிரையில் பள்ளி மாணவி பலாத்காரம் 4 வாலிபர்கள் கைது

Posted August 23, 2015 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட்டி னம் அருகே மைனர் பெண்ணை பலாத் கா ரம் செய்த 4 வாலி பர் கள் கைது செய் யப் பட்ட னர்.
தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னம் பகு தியை சேர்ந் த வர் ராம சாமி. இவ ரது மகள் இள மதி (14). 9ம் வகுப்பு படித்து வரு கி றார் (பெயர் கள் மாற் றப் பட்டுள் ளது). கடந்த 17ம் தேதி கரு வக் காட்டு பகு தி யில் பள்ளி மாணவி நடந்து சென்று கொண் டி ருந் தார். அப் போது அங்கு வந்த இதே பகு தியை சேர்ந்த விக் னேஷ் (21), மாணிக் க ராஜ் (20), கோபால் (20), மற் றொரு விக் னேஷ் (20) ஆகி யோர் இள ம தியை பின் தொ டர்ந்து சென்று அவரை காட்டுக் குள் தூக்கி சென்று பலாத் கா ரம் செய் த னர்.
இதை ய டுத்து அழு த வாறு வீட்டுக்கு வந்து நடந் தது பற்றி பெற் றோ ரி டம் இள மதி கூறி னார். இது கு றித்து அதி ராம் பட்டி னம் போலீ சில் இள ம தி யின் தாய் புகார் செய் தார். இன்ஸ் பெக் டர் கள் சந் தி ர சே க ரன், லீலா ஆகி யோர் வழக் குப் ப திந்து விசா ரணை நடத்தி விக் னேஷ் உட் பட 4 பேரை நேற்று முன் தி னம் இரவு போலீ சார் கைது செய் த னர். இதை ய டுத்து மருத் துவ பாிசோ த னைக் காக இள ம தியை அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைக் கப் பட்டார்.


0 comment(s) to... “அதிரையில் பள்ளி மாணவி பலாத்காரம் 4 வாலிபர்கள் கைது”