இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் நேற்றுமுன்தினம் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comment(s) to... “விஷம் குடித்த விவசாயி சாவு”