அதிரை அருகே கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பியதால் நடவுப்பணிகள் துவக்கம்
Posted December 22, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
சாகுபடி நடைபெறுமா என்ற கவலையுடன் இருந்த ஏரி பாசன விவசாயிகளுக்கு கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பி வடிகால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கடைமடை விவசாயிகள் உடனடியாக நடவு பணிகளை துவக்கியுள்ளனர். நேரடி விதைப்பு செய்திருந்த விவசாயிகள் களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு உரமிடும் பணிகளை செய்து வருகின்றனர்
.நன்றி தினகரன்
0 comment(s) to... “அதிரை அருகே கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பியதால் நடவுப்பணிகள் துவக்கம்”