skip to main |
skip to sidebar
Posted December 26, 2014
by
Adiraivanavil
in
Labels:
அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் ECR சாலை மற்றும் பேருந்து நிலையம் முதல் வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அதிரடியாக இடிக்கப்பட்டது.இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
