அதிரைஅருகே (படகு இன்ஜின் பழுது )நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 3 பேர் மீட்பு
Posted December 17, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
இதையடுத்து மணமேல்குடி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ரகுபதி மற்றும் போலீசார் உதவியுடன் ரோந்து படகின் மூலம் இரவில் தேடும் பணியில் ஈடுபட்டனர், இரவு முழுவதும் கடலில் தேடி அதிகாலை 5 மணி அளவில் கடல் அலையில் குளிரிலும் சிக்கி தவித்துக்கொண்டிருந்த மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் பத்திரமாக மீட்டு கோட்டைப்பட்டினம் நாட்டுப்படகு மீன்பிடி தளத்திற்கு கொண்டு வந்தனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “அதிரைஅருகே (படகு இன்ஜின் பழுது )நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 3 பேர் மீட்பு”