முத்துப்பேட்டையில் இரண்டு நாட்களாக மின்தடையால் ஆதார அட்டை எடுக்கும் பணி பாதிப்பு. மக்கள் பெரும் அவதி
Posted December 25, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு தினங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின் தடையால் பொதுமக்களும், வர்த்தகர்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை வரை முத்துப்பேட்டையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தும,; வியாபார நிறுவனங்கள் இயங்காத நிலைக்கு
படம் செய்தி :நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை0 comment(s) to... “முத்துப்பேட்டையில் இரண்டு நாட்களாக மின்தடையால் ஆதார அட்டை எடுக்கும் பணி பாதிப்பு. மக்கள் பெரும் அவதி”

