அதிரை அருகே தீராத வயிற்றுவலி விஷம் குடித்து மீனவர் சாவு
Posted March 16, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அவரை பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
0 comment(s) to... “அதிரை அருகே தீராத வயிற்றுவலி விஷம் குடித்து மீனவர் சாவு”