அதிராம்பட்டினம் பகுதியில் மூடுபனி 2000 மீனவர்கள் நடுக்கடலில் தவிப்பு
Posted February 10, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம், பிப்.10-
அதிராம்பட்டினம் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மூடு பனி ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பமுடியாமல் கட லில் தவித்தனர்.
தஞ்சை மாவட் டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் அருகில் உள்ள மறவக்காடு, ஏரிபுறக்கரை, கீழத் தோட்டம்,கரையூர்தெரு உள்ளிட்ட பல்வேறு மீனவகிராமங்களில் இருந்து தினமும் 700 முதல் 900 பைபர் பட குகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். இவர்கள் இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் கடலுக்கு செல்வார்கள். அதிகாலை 5 மணி முதல் கரைக்கு வரத் தொடங்குவார்கள். இன்று அதி காலை 2 மணி முதல் தஞ்சை, திரு வா ரூர் மாவட்டங்களில் பெரும்பலான இடங்களில் மூடு பனி ஏற்பட்டது. அப்போது பைபர் படகுகள் மூலம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மழையில் நனைந்தது போல பனியில் நனைத்து விட்டனர். சிறிது நேரத் தில் அக் கம் பக் கத் தில் இருப் ப வர் களே தெரி யா த படி பனி மூடி யது. வழக் க மாக அதி காலை 3 மணிக்கே கட லில் இருந்து புறப் ப டத் தொ டங் கு வார் கள். இன்று மூடு பனி கார ண மாக மல் லிப் பட் டி னத் தில் உள்ள கலங் கரை விளக்க ஒளி யும் தெரி ய வில்லை. எனவே மீன வர் கள் இன்று காலை 7 மணி வரை கட லில் இருந்து புறப் ப ட வில்லை. விடிய விடிய கொட் டும் பனி யில் நனைந் த வாறு இருந் த னர்.
7 மணிக்கு பின் னரே அவர் கள் கரைக்கு திரும் பத் தொ டங் கி னர். இத னால் 9 மணிக்கு தான் மீன வர் கள் கரைக்கு வந் த னர். ,மு குறு ம ஙமு டூன வஙை சங் கர் கூறும் போது, ‘அதி காலை 2 மணிக்கு தான் மூடு பனி துவங் கி யது. சிறிது நேரத் தில் வெள்ளை போர்வை போட் டது போல அப் ப டியே மூடி விட் டது. இத னால் பட கு க ளி லேயே முடங்கி கிடந் தோம். 7 மணிக்கு பின் னர் சிறிது வெளிச் சம் தென் பட் ட தால் அங் கி ருந்து புறப் பட் டோம்’ என் றார்.
மூடு பனி கார ண மாக சாலை க ளி லும் வாகன போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது. கிழக்கு கடற் கரை சாலை யில் காலை 9 மணி வரை வாகன ஓட் டி கள் முகப்பு விளக்கை எரி ய விட் ட படி சென் ற னர். இது குறித்து புதுச் சே ரி யில் இருந்து தூத் துக் குடி துறை மு கத் துக்கு லோடு கொண்டு சென்ற லாரி டிரை வர் ஜெயக் கு மார் கூறி ய தா வது:
அதி காலை 2 மணிக்கு தான் கடு மை யான பனி கொட் டத் துவங் கி யது. சிறிது நேரத் தில் ரோடு தெரி யாத அள வுக்கு பனி படர்ந் த தால் லாரியை ஓர மாக நிறுத் தி விட் டேன். 8 மணிக்கு தான் விளக்கை எரி ய விட் ட படி கிளம் பு கி றேன். இவ் வாறு அவர் கூறி னார்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் பகுதியில் மூடுபனி 2000 மீனவர்கள் நடுக்கடலில் தவிப்பு”