பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted February 29, 2016 by Adiraivanavil in Labels:
சேது பா வா சத் தி ரம், பிப்.29:
சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள வீரி யங் கோட்டை, உடை ய நாடு ராஜ ரா ஜன் நர் சரி மற் றும் பிரை மரி பள் ளி யில் அறி வி யல் கல்வி கண் காட்சி நடை பெற் றது.
அறி வி யல் தினத்தை முன் னிட்டு வீரி யங் கோட்டை, உடை ய நாடு ராஜ ரா ஜன் நர் சரி மற் றும் பிரை மரி பள் ளி யில் அறி வி யல் கல்வி கண் காட்சி நேற்று தொடங் கி யது. 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக் கும் மாணவ, மாண வி கள் தங் க ளின் திற மை க ளுக் கேற் ற வாறு கண் காட்சி பொருட் களை தயார் செய்து பெற் றோர் கள் மற் றும் பொது மக் கள் பார் வைக் காக வைத் த னர்.
கண் காட் சியை டாக் டர் நீல கண் டன் தொடங்கி வைத் தார்.
நிகழ்ச் சி யில் ஊராட்சி தலை வர் வேலுச் சாமி தொடக்க வேளாண்மை கூட் டு றவு வங் கித் தலை வர் அப் துல் ஜ பார், பள்ளி தாளா ளர், ஆசி ரி யர், ஆசி ரி யை கள் மற் றும் பள் ளிக் குழந் தை க ளின் பெற் றோர் கள், மாணவ, மாண வி கள் கலந்து கொண் ட னர்.


0 comment(s) to... “பள்ளியில் அறிவியல் கண்காட்சி”