அதிரையில் பட்டிமன்றம்

Posted October 03, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆயுதபுஜை விழாவை முன்னிட்டு அதிரையைச்சேர்ந்த பட்டிமன்ற நடுவர் அண்ணா சிங்காரவேலு தலைமையில் "மனித வாழ்க்கை கொண்டாட்டமா? திண்டாட்டமா?" என்ற தலைப்பில் வெகுசிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பட்டிமன்ற ரசிகர்கள் பங்குகொண்டு நகைச்சுவை பட்டிமன்றத்தை ரசித்து
மகிழ்ந்தனர் விழா ஏற்பாடுகளை அதிரை நகர கார் வேன் டவேரா ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


0 comment(s) to... “அதிரையில் பட்டிமன்றம்”