ஸ்ஸ்ஸ்..... யப்பா.... கொசுத்தொல்லை தாங்கமுடியல......அதிரையில் கொசு மருந்து வண்டி வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Posted October 24, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில்  தற்போது தொடர்ந்து மழை பெய்தது இதில் மழை நீர்ரும் சாக்கடையும் அங்கே அங்கே தேங்கிவுள்ளது இதனால் கொசு உற்ப்பத்தி அதிகமாக கானப்படுகிறது இந்த கொசுவினால் பொதுமக்கள் தூக்கம் மின்றி அவதிபடுகின்றனர் இதனையடுத்து வீட்டில் உள்ள குழந்தைகள் நிலமைதான் மிகவும் மோசமாவுள்ளது இந்த கொசுவினால் பல்வேறு நோய்கள் வரும் அபாயமும் உள்ளது இந்த கொசுவை போக்குவதற்க்கு அதிராம்பட்டினம்  பேரூராட்சிக்கு
உட்பட்ட அனைத்து வார்டுகளில்  கொசு மருந்து அடிப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கபடுகின்றனர்



1 comment(s) to... “ஸ்ஸ்ஸ்..... யப்பா.... கொசுத்தொல்லை தாங்கமுடியல......அதிரையில் கொசு மருந்து வண்டி வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு ”