அதிரை அ.தி.மு.க சிறுபாண்மை அணியினர் நாளை பேரணி மற்றும் கூட்டுபிரார்த்தனை
Posted October 03, 2014 by Adiraivanavil in Labels: ADMK
அதிராம்பட்டினம் அ.இ.அ.தி.மு.க. சிறுபாண்மை அணியினர் சார்பாக நாளை (04.10.2014) காலை 8.00 மணியளவில் அதிரை தக்வா பள்ளியிலிருந்து காட்டுப்ள்ளி தர்கா வரை அமைதிப்
பேரணியாக சென்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை பெற்று மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டி காட்டுப்பள்ளி தர்காவில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதன் ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட அ.தி.மு.க சிறுபாண்மையினர் அணியின் மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் செய்து வருகிறார்.0 comment(s) to... “அதிரை அ.தி.மு.க சிறுபாண்மை அணியினர் நாளை பேரணி மற்றும் கூட்டுபிரார்த்தனை”