அதிரைபேருந்து நிலையத்தில் வடிகால் தூர்வாரும் பணிதீவிரம் (படங்கள் இணைப்பு)

Posted October 30, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கிநிர்பதால் பொதுமக்கள் மற்றும் வாகனம் ஓட்டுனர்கள் பெரிதும் அவதிப்பட்டனர் இதனையடுத்து மழைநீர் தேங்காமல் இருப்பதற்க்கு வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது பணிகளை அதிரை பேரூராட்சி தலைவர், துணை தலைவர், செயல் அலுவலர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.












0 comment(s) to... “அதிரைபேருந்து நிலையத்தில் வடிகால் தூர்வாரும் பணிதீவிரம் (படங்கள் இணைப்பு)”