அதிரையில் பழுதடைந்த சாலையை பேரூராட்சி நிர்வாகம் சீரமைப்பு(படங்கள்இணைப்பு)

Posted October 24, 2014 by Adiraivanavil in Labels:
 அதிரையில் பேரூராட்சியில் பேரூந்துநிலையத்தில் பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் குண்டும் குழியுமாக கிடப்பதால் மழை நீர் தேங்கி வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமப்பட்டனர் மேலும் இரண்டு சக்கரவாகனங்கள,சாலையில்; தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மேடு பள்ளம் தெரியமால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிவுள்ளது இதயைடுத்து அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைதுறைக்கு உட்பட்ட பணி என்றாலும் விபத்து
ஏற்படாமல் தடுக்க  அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பழுதடைந்த சாலையில் மண் அடித்து சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.;படங்கள் சதாம்







0 comment(s) to... “அதிரையில் பழுதடைந்த சாலையை பேரூராட்சி நிர்வாகம் சீரமைப்பு(படங்கள்இணைப்பு) ”