பட்டுக்கோட்டையில் தீபாவளி வியாபாரம் களை கட்டியது.......

Posted October 18, 2014 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டையில் இன்று தீபாவளியையொட்டி புத்தாடைகள் பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியது கூட்ட நெரிசலைக்கட்டுப்படுத்த போலிசார் அதிக அளவில் ஈடுபடுத்துப்பட்டுள்ளனர் ஜவுளிக்கடைகள் பட்டாசுக்கடைகள் என அனைத்து வியாபார கடைகளில் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. பட்டுக்கோட்டை பட்டாசுக்கடை உரிமையாளர் ஒருவரிடம் விசாரித்ததற்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மக்கள் கூட்டமும் வியாபாரமும் நன்றாக உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறினார்.





0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் தீபாவளி வியாபாரம் களை கட்டியது.......”