பட்டுக்கோட்டையில் காந்தி பிறந்த நாள் பொதுக்கூட்டம்
Posted October 06, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கிளை சார்பில், அதன் தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காந்தி பிறந்த நாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தி. தனபால் முன்னிலை வகித்தார். திரைப்பட
நடிகர் பசுபதி, பட்டுக்கோட்டை பாரதி இயக்கத் தலைவர் சிவ. தங்கையன், தமுஎகச மாவட்டச் செயலர் களப்பிரன், கிளை நிர்வாகிகள் கன. எழில், சிவ. ரவி, என். கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளைச் செயலர் முருக. சரவணன் வரவேற்றார். ஜி. ஆறுமுகம் நன்றி கூறினார். news thinamani0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் காந்தி பிறந்த நாள் பொதுக்கூட்டம்”