அதிரை அருகே சுயம்பு அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!

Posted January 29, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம்  அருகே உள்ள தம்பிக்கோட்டை பத்தாங்காடு சாலையில் உள்ள புகழ்பெற்ற சுயம்பு அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நேற்று முன்தினம் மாலை நடைப்பெற்றது. இதில் ஆலமரத்தடியில் உள்ள சுயம்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைப்பெற்றது. இதில் அர்ச்சகர் சாமிநாதன,; நிர்வாகி தர்மராஜன் உட்பட கிராமமக்கள் நூற்றுக்கணக்கானவர்கள்
கலந்துக்கொண்டனர.; 



 அதிராம்பட்டினம்  அருகே உள்ள தம்பிக்கோட்டை பத்தாங்காடு சாலையில் உள்ள புகழ்பெற்ற சுயம்பு அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நேற்று முன்தினம் மாலை நடைப்பெற்றது.

செய்திகள் படங்கள்
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “அதிரை அருகே சுயம்பு அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!”