அதிரை பேரூந்துநிலையம் அருகே வாகனம் மோதிகொண்டதால் பதற்றம்-படங்கள்இணைப்பு
Posted January 18, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்திலிருந்து அரசு பேரூந்து பட்டுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது அப்போது எதிரே வந்த நெல் கதிர் அடிக்கும் வாகனம் வந்துகொண்டிருந்ததுஅப்போது இரு வாகனமும் மோதியது இதில் இருவருக்ம் இடையே பெரும் பேச்சுவார்தை அதிகரித்தது இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது
1 comment(s) to... “அதிரை பேரூந்துநிலையம் அருகே வாகனம் மோதிகொண்டதால் பதற்றம்-படங்கள்இணைப்பு”