அதிரை பேரூந்துநிலையம் அருகே வாகனம் மோதிகொண்டதால் பதற்றம்-படங்கள்இணைப்பு

Posted January 18, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்திலிருந்து அரசு பேரூந்து பட்டுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது அப்போது எதிரே வந்த நெல் கதிர் அடிக்கும் வாகனம் வந்துகொண்டிருந்ததுஅப்போது இரு வாகனமும் மோதியது இதில் இருவருக்ம் இடையே பெரும் பேச்சுவார்தை அதிகரித்தது இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது






1 comment(s) to... “அதிரை பேரூந்துநிலையம் அருகே வாகனம் மோதிகொண்டதால் பதற்றம்-படங்கள்இணைப்பு”