அதிரையில் பிசிசி நண்பர்கள் நடத்தும் விளையாட்டு விழா பள்ளிமாணவ மாணவிகள் பங்கேற்ப்பு

Posted January 16, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் பிசிசி நண்பர்கள் நடத்தபடும்  குழந்தைகளுக்கு கட்டனம் இல்லாமல் மாபெரும் விளையாட்;டு விழா வருடம்தொரும்  நடைபெரும் .இதில் 300-க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவமாணவிகள் தன்னுடைய திறமையான  சாதனைகளை வெளிபடித்தினர்கள். வுpழாவில் போட்டியான திருக்குறல்போட்டி.ஓவியபோட்டி.பாட்டுபோட்டிபானைஒடைத்தல்போட்டி. சைக்கிள்ரேஸ்போட்டி இசைநாற்காலிபோட்டி
சாக்குபோட்டி நடனப்போட்டி இதைபோன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியில் சுப்பரமணியன்;கோவில் சால்டுலையன் பிள்ளைமார்தெரு வாரிகுறிச்சி அதைனைசுற்றிவுள்ள கிராமங்களிலிருந்து பள்ளி மாணவ மாணவிகள் வருகை தந்து போட்டியில் கலந்துகொண்டனர்.இதில் வெற்றிபெற்று பரிசுகளை வாங்கிசென்றனர்.; இந்தபோட்டியில் வெற்றிபெற்ற முதல் பரிசுகள் 75 நபர்கள் இராண்டாவது பாசுகள் 40 நபர்கள் இதில் ஆறுதல் பரிசாக போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மானவமாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்த பள்ளி மாணவமாணவிகள் போட்டியில் விளையடுவதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்கள். இந்த விளையாட்டு ஏற்பட்;டை அதிரை பிசிசி கிரிக்கட்கிளப் நண்பர்கள் மற்றும் சுப்பரமணியன்கோவில்தெரு நண்பர்கள் செய்தனர்.



 



0 comment(s) to... “அதிரையில் பிசிசி நண்பர்கள் நடத்தும் விளையாட்டு விழா பள்ளிமாணவ மாணவிகள் பங்கேற்ப்பு”