அதிரையில்பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு
Posted January 25, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை சரி செய்யாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடற்கரை தெரு ஜமாத் மற்றும் அதன் சார்ந்த அமைப்புகள் சார்பில் துண்டு பிரசுரங்கள் மூலம் எதிர்வரும்02-02-2015அன்று பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே கண்டனம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.
0 comment(s) to... “அதிரையில்பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு”