அதிரையில்பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

Posted January 25, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் பேரூராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்  குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை சரி செய்யாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடற்கரை தெரு ஜமாத் மற்றும் அதன் சார்ந்த அமைப்புகள் சார்பில் துண்டு பிரசுரங்கள் மூலம்  எதிர்வரும்02-02-2015அன்று பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே கண்டனம்  மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக  வெளியிடப்பட்டுள்ளது.


0 comment(s) to... “அதிரையில்பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு”