முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குழைந்தைகளுக்கு இலவசமாக குர் ஆன் வழங்கல்!

Posted January 20, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை தெற்குத்தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை -3 சார்பில் பள்ளிவாசல்களில் குர் ஆன் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச குர் ஆன் வழங்கும் நிகழ்ச்சி கிளைத்தலைவர் முகமது மீரான் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு எஸ்லான் குர் ஆன்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர.;
 முத்துப்பேட்டை தெற்குத்தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பள்ளிவாசல்களில் குர் ஆன் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக எஸ்லான் குர் ஆன்களை கிளைத்தலைவர் முகமது மீரான் வழங்கினார்





படம்செய்தி

நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை





0 comment(s) to... “முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குழைந்தைகளுக்கு இலவசமாக குர் ஆன் வழங்கல்!”