முத்துப்பேட்டையில் குருவியின் முகத்தோற்றத்துடன் அதிசய தக்காளி!

Posted January 25, 2015 by Adiraivanavil in Labels:





முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பாலகுமார.; நேற்று இவரது கடைக்கு விற்பனைக்கு வந்த தக்காளிகளில் ஒன்று(படம்) ஒன்றோரோடு ஒன்று ஒட்டி குருவியின் முகத்தோற்றத்துடன் வித்தியாசமாக உள்ளது. இதனை பாலகுமார் கடையில் பார்வைக்காக வைத்துள்ளார.; இதனை மக்கள் வேடிக்கையுடன் பார்த்து செல்கிறார்கள்.








படம்செய்தி 

நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் குருவியின் முகத்தோற்றத்துடன் அதிசய தக்காளி!”