அதிரையில் இருந்து சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கிய மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்

Posted January 21, 2015 by Adiraivanavil in Labels:
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அதிராம்பட்டினத்திலிருந்து  சென்னைக்கு சென்ற தனியார்  பேருந்து ஒன்று சென்னைக்கு சென்றுகொண்டிருந்தது அப்போது 
  திருபோரூர் என்ற இடத்தில் எதிர்பாராமல் மாடு குறுக்கே வந்ததால் இந்த பேரூந்து விபத்தில் சிக்கியது .இதில் அதிரையை சேர்ந்த  காசியர் விட்டை சேர்ந்த அப்துல்கரீம் என்கின்ற அவர் உயிர் இழந்தார் இதையடுத்து ஏற்பட்ட பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்த மற்ற ஒருவர்சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுத்தெருவை சேர்ந்த உமர் ஜாபர் அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்


1 comment(s) to... “அதிரையில் இருந்து சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கிய மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் ”