அதிரை கரையூர் தெருவில் கோலப்போட்டியில் வெற்றி பெற்ற 250 பேருக்கு பரிசு

Posted January 18, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் காணும் பொங்கலையொட்டி,  கோலப் போட்டி  நடைபெற்றது. தெருவில் காணும் பொங்கலையொட்டி, அத்தெருவில் வசிப்பவர்கள் பங்கேற்ற கோலப் போட்டி நடைபெற்றது. குடும்பங்களைச்  சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு காலை 6 மணி முதல் கோலமிட்டனர் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்ற பெண்கள், . கோலப்போட்டி . இயற்கையைப் பாதுகாத்தல், பாரதத்தைப் பாதுகாத்தல்,  மதநல்லிணக்கம்
, கடவுள் உருவங்கள்,  உள்ளிட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் வகையிலான வண்ணமயமான கோலங்களை வரைந்தனர் .இதில் 250 பேருக்கு பரிசுகள் வழப்பட்டன இதனையடுத்து இந்த ஏற்பாட்டினை கிராம தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர் 


படங்கள் காளிதாஸ்





0 comment(s) to... “அதிரை கரையூர் தெருவில் கோலப்போட்டியில் வெற்றி பெற்ற 250 பேருக்கு பரிசு ”