அதிரை கரையூர் தெருவில் பொங்கல் கோலப்போட்டி-(அதிக படங்கள் இணைப்பு)
Posted January 17, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தெருவில் காணும் பொங்கலையொட்டி, அத்தெருவில் வசிப்பவர்கள் பங்கேற்ற
கோலப் போட்டி நடைபெற்றது.
குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு காலை
6 மணி முதல் கோலமிட்டனர் நடைபெற்ற இப்போட்டியில்
பங்கேற்ற பெண்கள், தேசபற்று,
மதநல்லிணக்கம் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் கோலங்களை மலர்கள், உப்பு, காய்கள்,
மணல் ஆகியவற்றைக் கொண்டு கோலமிட்டனர். கோலப்போட்டி . இயற்கையைப் பாதுகாத்தல், பாரதத்தைப் பாதுகாத்தல், பெண் குழந்தைகள்
பாதுகாப்பு, மதநல்லிணக்கம், கடவுள் உருவங்கள், தமிழ் மற்றும் தமிழர் பாதுகாப்பு, உள்ளிட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் வகையிலான
வண்ணமயமான கோலங்களை வரைந்தனர்.இதில் அனைவருக்கும் பரிசுகள் வழப்பட்டன இதனையடுத்து 
1 comment(s) to... “அதிரை கரையூர் தெருவில் பொங்கல் கோலப்போட்டி-(அதிக படங்கள் இணைப்பு) ”