அதிரை கரையூர் தெருவில் பொங்கல் கோலப்போட்டி-(அதிக படங்கள் இணைப்பு)

Posted January 17, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் காணும் பொங்கலையொட்டி,  கோலப் போட்டி  நடைபெற்றது.
தெருவில் காணும் பொங்கலையொட்டி, அத்தெருவில் வசிப்பவர்கள் பங்கேற்ற கோலப் போட்டி நடைபெற்றது.
குடும்பங்களைச்  சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு காலை 6 மணி முதல் கோலமிட்டனர் நடைபெற்ற இப்போட்டியில்
பங்கேற்ற பெண்கள், தேசபற்று, மதநல்லிணக்கம் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் கோலங்களை மலர்கள், உப்பு, காய்கள், மணல் ஆகியவற்றைக் கொண்டு கோலமிட்டனர். கோலப்போட்டி . இயற்கையைப் பாதுகாத்தல், பாரதத்தைப் பாதுகாத்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மதநல்லிணக்கம், கடவுள் உருவங்கள், தமிழ் மற்றும் தமிழர் பாதுகாப்பு,  உள்ளிட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் வகையிலான வண்ணமயமான கோலங்களை வரைந்தனர்.இதில் அனைவருக்கும் பரிசுகள் வழப்பட்டன இதனையடுத்து இந்த ஏற்பாட்டினை கிராம தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்






































1 comment(s) to... “அதிரை கரையூர் தெருவில் பொங்கல் கோலப்போட்டி-(அதிக படங்கள் இணைப்பு) ”