அதிரையில் கொம்பில் டயர்மாட்டிய நிலையில் வீதியில் வலம்வந்த எருமைமாட்டால் பரபரப்பு(படங்கள்இணைப்பு)

Posted January 30, 2015 by Adiraivanavil in Labels:

 அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு 4 வார்டு பகுதியில் தேங்கிய சாக்கடை குட்டையில் படுத்திருந்து எழுந்தபோது அதன் கொம்பில் இரு சக்கர வாகன டயர் ஒன்று மாட்டிக்கொண்டது இதையடுத்து அந்த மாடு தெருவில் தறி கெட்டு ஒட ஆரம்பித்தது இதனால் அந்தமாட்டின் மேல் உள்ள சாக்கடைதெருவில் சிந்தியது  இதனால் அருவருப்பு அடைந்த பொதுமக்கள் ஓடிசென்றனர்இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
ஏற்ப்பட்டது







0 comment(s) to... “அதிரையில் கொம்பில் டயர்மாட்டிய நிலையில் வீதியில் வலம்வந்த எருமைமாட்டால் பரபரப்பு(படங்கள்இணைப்பு)”