அதிரையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
Posted January 18, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.பேருந்து நிலையம் ,அரசு மருத்துவமனை ,கீழத்தெரு சங்கம், கடற்கரை தெரு, காந்தி நகர்,உட்பட மொத்தம் 18 முகாம்கள் அமைக்கபட்டு உள்ளது.
0 comment(s) to... “அதிரையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்”