அதிரையில் இருந்து சென்ற தனியார் பேருந்து விபத்து அதிரை சேர்ந்த ஒருவர் பரிதாப பலி-பரபரப்பு

Posted January 16, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்திலிருந்து நேற்று இரவு சென்னைக்கு சென்ற தனியார்  பேருந்து ஒன்று சென்னைக்கு சென்றுகொண்டிருந்தது அப்போது   திருபோரூர் என்ற இடத்தில் எதிர்பாராமல் மாடு குறுக்கே வந்ததால் இந்த பேரூந்து விபத்தில் சிக்கியது .இதில் அதிரையை சேர்ந்த  காசியர் விட்டை சேர்ந்த அப்துல்கரீம் என்கின்ற அவர் உயிர் இழந்தார் .இந்த
சம்பவம் அதிராம்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது






செய்திகள் 
சாகுல்ஹமீது

படங்கள்-சாகுல்ஹமீது



0 comment(s) to... “அதிரையில் இருந்து சென்ற தனியார் பேருந்து விபத்து அதிரை சேர்ந்த ஒருவர் பரிதாப பலி-பரபரப்பு”