கல்வித்தந்தை என அழைக்கப்படும் B.S.அப்துல்ரஹ்மான் மரணத்தையொட்டி அதிரை இமாம் ஷாபி பள்ளிக்கு விடுமுறை

Posted January 08, 2015 by Adiraivanavil in Labels:
கல்வித்தந்தை என அனைவராலும் போற்றப்பட்ட கீழக்கரையை சேர்ந்த பி.எஸ்அப்துல்ரஹ்மான் நேற்று சென்னையில்
மரணமடைந்ததையொட்டி அதிரை இமாம் ஷாபி பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


0 comment(s) to... “கல்வித்தந்தை என அழைக்கப்படும் B.S.அப்துல்ரஹ்மான் மரணத்தையொட்டி அதிரை இமாம் ஷாபி பள்ளிக்கு விடுமுறை”