அதிரையில் ரேசன் அரிசிகள் பதுக்கல் -பெரும் பரபரப்பு - (படங்கள் இணைப்பு)

Posted January 11, 2015 by Adiraivanavil in Labels:
 அதிரை நடுத்தெரு தக்வா பள்ளி பின்புறம் அமைந்து உள்ள 1 எண் ரேசன் கடையில் இன்று  ரேசன் சரக்குகல் வந்தன ரேசன் கடைக்கு செல்லும் 3 அரிசி மூட்டைகள் அருகில் பதுக்கப்பட்டன. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் இதனை கையும் களவுமாக பிடிக்கபட்டு  ரேஷன் கடை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது இதனையடுத்து  போலீசார்
 விசாரனை நடத்திவருகின்றனர்.   மேலும் சரக்கு ஏற்றி வந்த லாரியையும் சிறை பிடித்துள்ளனர். . ரேஷன் கடையில் தொடர்ச்சியாக அந்த கடை ஊழியர் துணையுடன் அரிசி,சக்கரை பதுக்கல்நடந்தது.என்பதால்அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 













0 comment(s) to... “அதிரையில் ரேசன் அரிசிகள் பதுக்கல் -பெரும் பரபரப்பு - (படங்கள் இணைப்பு)”