Posted January 31, 2015byAdiraivanavilin
Labels:
அதிரை வானவில்
அதிரை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. சாராய வியாபாரி. இவர் மல்லிப்பட்டினம் அருகே உள்ள நெட்டோடை பகுதியில் கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த 2–ந் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் ரவி மீது சேதுபாவாசத்திரம் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்
வழக்குப்பதிவு செய்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
0 comment(s) to... “அதிரை அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது”