முத்துப்பேட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு வாந்தி
Posted January 25, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இதுகுறித்து தலைமை ஆசிரியர் பழனிச்சாமி கூறியதாவது: மதிய உணவு சாப்பிட்டு விட்டு சென்ற குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டவுடன் அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித் தோம். தற்போது சிகிச்சை பெற்று அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு வாந்தி”