அதிரை த.த.ஜ.வினருடன் ஹந்தூரி விழா தொடர்பாக வருவாய் கோட்ட அலுவலர் அமைதி பேச்சுவார்த்தை
Posted November 22, 2014 by Adiraivanavil in Labels: தவ்ஹீத் ஜமாஅத்
அதிராம்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடற்கரைத்தெரு கந்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் தெருமுனைப்பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுர விநியோகம் செய்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர் இதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவகத்தில் அமைதிப்பேச்சு வார்த்தைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில்
நேற்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது .அதில் அதிரையில் சில முக்கிய பகுதிகளான நடுத்தெரு புதுமனைத்தெரு பாக்கியத் சாலியா பள்ளி வழியாக ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர் ஊர்வலத்தை மாலை 4.30 மணிமுதல் 7.30 க்குள் முடித்ததுக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.0 comment(s) to... “அதிரை த.த.ஜ.வினருடன் ஹந்தூரி விழா தொடர்பாக வருவாய் கோட்ட அலுவலர் அமைதி பேச்சுவார்த்தை”