அதிரை பகுதியில் டெங்குநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
Posted November 15, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்னம் மற்றும் இதனைசுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்துவருகிறது இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகக்கூடும் என்பதால் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக வாட்டார மருத்துவ அலுவலர் இராஜமடம் அரசு மருத்துவமனை டாக்டர் மற்றும் பேரூராட்சி சார்பில் 10
பேர் தற்காலிக களப்பணியார்களாக நியமிக்கப்பட்டு வீடுதோரம் சென்று டெங்கு கட்டுப்பாட்டு பணியை மேற் கோண்டனர்0 comment(s) to... “அதிரை பகுதியில் டெங்குநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்”