பேராவூரணி அருகே மழையால்சாலை நடுவே மரம் சாய்ந்தது-பொதுமக்கள் உயிர்தப்பினர்(படங்கள்இணைப்பு)

Posted November 18, 2014 by Adiraivanavil in Labels:

 பேராவூரணி அருகே உள்ள வடகாடு சாலையோரத்தில் புளியமரங்கள் உள்ளன தற்போது அப்பகுதியில் காலையிலிருந்து காற்றுடன் பழத்த மழையும் பெய்து வந்தது இந்நிலையில் அப்பகுதி சாலையில் பட்டுக்கோட்டை பேராவூரணி ஆலங்குடி புதுக்கோட்டைஆகிய ஊர்களுக்கு செல்லும் தனியார் பேருந்து அரசுபேருந்து  மற்றும் இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள்
அப்பகுதியில் உள்ள சாலையில் செல்கின்றனர் இதனையடுத்து சாலையில் உள்ள புளியமரம் ரோட்டின் நடுவே சாய்ந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது இதை  நேரில் பார்த்த மணி என்பவர் கூறுகையில் நாங்கள் இப்பதான் பைக்கில் வாந்தோம் எனக்கு முன்பு பேருந்து ஒன்று சென்றது நல்லவேலை எந்தவிதமான பாதிப்பும் இல்லாமால் இந்த மரம் விழுந்ததே ஒருவித பதட்டத்துடன் கூறினார் இந்த பெரிய மரம் விழுந்ததால் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது 


களத்திலிருந்து     பாஞ்சாலன்

   









0 comment(s) to... “பேராவூரணி அருகே மழையால்சாலை நடுவே மரம் சாய்ந்தது-பொதுமக்கள் உயிர்தப்பினர்(படங்கள்இணைப்பு)”