துபாயில் உலகின் உயரமான கட்டிடத்தில் இடத்தில் எடுக்கப்பட்ட செல்பி!
Posted November 22, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
துபாயில் புகைப்பட கலைஞர் ஜெரால்ட் உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் புகைப்படங்களை எடுக்கும் பணியில் ஈடுபடும் போது அதன் உச்சியில் நின்ரு செல்பி படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.

0 comment(s) to... “துபாயில் உலகின் உயரமான கட்டிடத்தில் இடத்தில் எடுக்கப்பட்ட செல்பி!”