புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சியில் மரம் நடும் நிகழ்ச்சி

Posted November 30, 2014 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தை அடுத்த புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சியில் கின்னஸ் சாதனையின் ஒரு பகுதியாக பசுமை தஞ்சாவூர் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன் ஊராட்சி தலைவர் வெங்கடாசலம் பிரிலியண்ட்
சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் மேலாளர் பிரினசிபல் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்த கொண்டு சாலை ஓரங்களில் மரங்களை நட்டனர்.









0 comment(s) to... “புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சியில் மரம் நடும் நிகழ்ச்சி”