முத்துப்பேட்டையில் வலை விரித்து பறவை வேட்டை 2 பேர் கைது
Posted November 24, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
அப்போது காப்புக்காடு என்ற பகுதியில் அவ்வழியாக வந்த தொண்டியக்காடு புதுக்குடி பகுதியை சேர்ந்த சாம்பசிவம்(45), ராஜாகோபால்(50) ஆகியோரிடம் சோதனை நடத்தினர். இதில் அவர்களிடமிருந்து கூழக்கிடா, 2 உள்ளான் பறவைகள் இருந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் வலை விரித்து பறவைகளை பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் வலை விரித்து பறவை வேட்டை 2 பேர் கைது”