அதிராம்பட்டினம் பகுதியில் இன்று (25.11.2014) மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. மின்சார வாரியம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மாதந்தோறும் மாதத்தின் இறுதியில் ஒருநாள் மின்வெட்டு நடைபெறுவது வழக்கம் அதேபோல் இம்மாத இறுதியில்
அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை மதுக்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்வெட்டு இருக்கும் என தகவல்கள தெரிவிக்கின்றது.0 comment(s) to... “அதிரையில் இன்று மின்வெட்டு”