அதிரையில் பழைய நிலைமைக்கு திரும்பியது பேரூந்து நிலையம் (படங்கள்இணைப்பு)

Posted November 21, 2014 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் தற்போது மழை பெய்து வருவதால் மழை நிர் சூழ்ந்தது இதனையடுத்து பேரூந்துநிலையத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து பஸ்சில் பயணம் செய்கின்றன தற்போது  சாலைகளில் குண்டு குழியுமாக மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் வாகனங்கள்
விபத்து ஏற்படும் சூழ்நிலைஉள்ளதுஇதற்கு முன்பு பெய்த மழையில் பேருந்துநிலையத்தில் இதைபோல் காணப்பட்டது பிறகு நெடுஞ்சாலைதுறையினர் ஜல்லி கொட்டி மட்டம் செய்தனர் ஆனால் தற்போது மழையால் பழைய நிலைமைக்கு மாறியது அதிரை பேரூந்துநிலையம் அதனால் பொதுமக்கள் மகவும் சிறமப்பட்டு வருகின்றனர் இதுமட்டும்மின்றி விபத்துக்கள் ஏற்படும்நிலை ஏதுவாக உள்ளது எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனேநடவடிக்கை எடுக்கவேண்டும் என பெதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் 









0 comment(s) to... “அதிரையில் பழைய நிலைமைக்கு திரும்பியது பேரூந்து நிலையம் (படங்கள்இணைப்பு)”