அதிரையில் பள்ளி மாணவன் கோல்டு மெடல் வாங்கி தேசிய அளவில் சாதனை
Posted November 21, 2014 by Adiraivanavil in Labels: பிரிலியண்ட் சிபிஎஸ்சி
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் அமைந்துள்ள சி.பி.எஸ்.சி பள்ளியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் நிதன்கிரீஸ் தேசிய அளவிலான அபாக்கஸ் போட்டியில் கோல்ட் மெடல் வாங்கியதற்காக பள்ளியின் முதல்வர் ஈஸ்வரன் மாணவன் மற்றும் அவரின் பெற்றோர் திருமதி மதன் அஸ்வினியை பாராட்டி
கௌரவித்தார்
0 comment(s) to... “அதிரையில் பள்ளி மாணவன் கோல்டு மெடல் வாங்கி தேசிய அளவில் சாதனை”