பட்டுக்கோட்டையில் நாய்களுக்கு கு.க.!!!!
Posted November 18, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
இப்பணியை நகராட்சித் தலைவர் ஜவஹர்பாபு தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் அச்சயா, துப்புரவு அலுவலர் மூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இப்பணி தஞ்சாவூர் யசோதா தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தெருக்களில் தெருநாய்கள் தொந்தரவு இருந்தால் நகராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கவும். தகவல் தொடர்புக்கு நகராட்சி அலுவலக தொலைபேசி எண். 04373 & 252097.நன்றி தமிழ்முரசு
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் நாய்களுக்கு கு.க.!!!!”